சேலம், ஜூன் 20- ஓமலூர் அருகே இளை ஞர் ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை யினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆண்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (23). இவர் நங்கவள்ளி பகுதி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப் போது, அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் 15 வயது சிறுமி குளித்துக் கொண்டி ருந்ததை எட்டிப் பார்த் துள்ளார். இதனைக் கண்ட அந்த சிறுமி சத்தம் போடவே, சதீஷ்குமார் தப்பியோடிய உள்ளார். இதுகுறித்து ஓமலூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) சக்கரபாணி வழக் குப் பதிவு செய்து, சதீஷ் குமாரை போக்சோ சட் டத்தின் கீழ் கைது செய் தனர்.