கேரளத்தில் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப் பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மிதிலான் மற்றும் ஹக்முகமது ஆகியோருக்கு சேலம் மேற்கு, காசக்கர னூா் கிளை மற்றும் பாலர் சங்த்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ் சலி செலுத்தினர். இதில், வாலிபர் சங்க மாநகரத் தலைவர் கண் ணதாசன், பொருளாளர் கார்த்திக், சிலம்பரசன், கிளை தலை வர் சீனிவாசன், பாலர் சங்க கிளைச் செயலாளர் அருண்குமார் மற்றும் சிபிஎம் மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.