பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தை சந்தித்த CPIM,TNUEF தலைவர்கள்.
சேலம் திருமலைகிரியில் வன்கொடுமைக்கு உள்ளான தலித் இளைஞர் பிரவின் மற்றும் குடும்பத்தினரை CPIM TNUEF தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் ஆதரவைத் தெரிவித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஓரிரு நாட்களில் ஆலய நுழைவுப் போராட்டமும் அறிவித்துள்ளது