tamilnadu

img

   மார்ச் 23ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் ஒத்திவைப்பு 

சேலம் :  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் விதமாக மார்ச் 23ஆம் தேதி சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெறவிருந்த தொடர் முழக்கப் போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது எனவும் கொரோனா வைரஸ் பிரச்சனைகளுக்குப் பிறகு தொடர் முழுக்க போராட்டத்தை நடத்துவது என   தமிழ்நாடு சேலம் மாநில கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   

 இப்படிக்கு  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொது  செயலாளர் 
பெ.சண்முகம்
 

;