இளம்பிள்ளை, ஏப். 25- மத்திய, மாநில அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகின்றன. இந்நிலையில் இளம்பிள்ளை பகுதியில் சனியன்று காலை அவசியமின்றி சுற்றித்திரிந்த இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்களை மகுடஞ்சாவடி போலீசார் பறிமுதல் செய்தனர்.