tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின் கட்டண கணக்கீட்டில் கொள்ளையடிக்கும் மாநில அரசு மற்றும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாநகர் அம்மாசி நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில், சிஐடியு மாநில உதவித் தலைவர் ஆர்.சிங்காரவேலு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐ.ஞானசெளந்தரி உள்ளிட்ட பலர்  பங்கேற்ற னர்.

;