tamilnadu

img

கிறிஸ்துமஸ் பண்டிகை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி

சேலம், டிச. 26- தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் மற்றும் தாய் தமிழகம் நண்பர்கள் குழு சார்பில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஆதரவற்ற குழந் தைகள் 300 பேருக்கு உணவு, புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தேசிய சிறுபான்மை மக்கள் இயக் கத்தை சேர்ந்த அடைக்கலம் தலைமை தாங்கி னார். சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் மாநில பொது செயலாளர் உமையா பானு சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகளை வழங்கினார்.

;