tamilnadu

img

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களும், செவிலியர்களும் செவ்வாயன்று (செப். 17) நோய் நாடி , நோய் முதல் நாடி , ஆய்வறிந்த மருந்தைப் பரிந்துரைப்பேன், நோயாளி மருந்தின் பயனாளி என்ற விதிமுறை பின்பற்றி நடந்திடுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.