tamilnadu

img

குழுக்களின் அறிக்கை எங்கே?

“ஒன்றிய அரசின் மூன்று குழுக்கள் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தன. அந்தக் குழுக்கள் என்ன கூறின? மழையே பெய்யவில்லை எனக் கூறினார்களா? வெள்ளமே வரவில்லை எனக் கூறினார்களா? ஹெலிஹாப்டரிலிருந்து நிதியமைச்சர் பார்வையிட்டது மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை என்று கூறினார்களா? அந்தக் குழுக்களின் அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். இல்லையென்றால் பரிந்துரைக்கப்பட்ட நிதியைத் தர வேண்டும்” என்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.