tamilnadu

img

பிளவுபடுத்தும் பேராபத்து!

“பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருவது தேர்தல் பிரச்சாரம் அல்ல, மாறாக மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி நாட்டையே பிளவுபடுத்தும் தேசவிரோதச் செயலாகும். ஒன்றுபட்ட இந்தியா மதவெறியின் காரணமாக இரண்டாகி பின் மூன்றானது. (இந்தியா - பாகிஸ்தான் - பங்களாதேஷ்) தற்போது மோடி மேற்கொண்டுள்ள பிரச்சாரம் மேலும் நாட்டை பிளவுபடுத்தும் பேராபத்தை வெளிப்படுத்தி வருகிறது” என்று சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.