“திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். அதற்காக மக்கள் காத்திருக்கிறார் என்பதை அவருக்கு நினைவுபடுத்துகிறேன். சர்வதிகார ஆட்சி செய்யும் பாஜகவுக்கு முடிவுரை எழுதும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.