திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் நலிந்த ஆட்டோ ஓட்டுனர்கள் என 250 பேருக்கு தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆட்சியர் ம.ப.சிவன் அருள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ரவிச்சந்திரன், ஜானகிராமன், ஆனந்தன் இப்ராஹிம் அப்துல் பஷீர், பிரகாசம், ரஷீத் அகமத், கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.