tamilnadu

img

காவல் கண்காணிப்பா ளர் தே.சண்முகப்பிரியாக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ப்பு

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி பணிக்குத் திரும்பிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையாவை, காவல் கண்காணிப்பா ளர் தே.சண்முகப்பிரியா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். காஞ்சிபுரம் சார் ஆட்சியர் செ. சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமா.நாராயணன் ஆகியோர் உடன் உள்ளனர்.