கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி பணிக்குத் திரும்பிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையாவை, காவல் கண்காணிப்பா ளர் தே.சண்முகப்பிரியா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். காஞ்சிபுரம் சார் ஆட்சியர் செ. சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமா.நாராயணன் ஆகியோர் உடன் உள்ளனர்.