tamilnadu

img

விழுப்புரத்தில் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ கொடூரமான முiயில் எரித்து கொன்ற கயவர்ளுக்கு கடும் தண்டனை

விழுப்புரத்தில் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ கொடூரமான முiயில் எரித்து கொன்ற கயவர்ளுக்கு கடும் தண்டனை விதிக்க வலியுறுத்தியும், மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் தேன்மொழி தலைமையில், காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை தைக்காலில் பெண்கள் மெழுகுவர்த்தி முழக்கமிட்டனர்.

;