வேலூர் ஊரிசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) முத்து.சிலுப்பன் பங்கேற்ற மாணவி வைஷ்ணவிக்கு சான்றிதழை வழங்கினர். உடன் இடமிருந்து இணை ஒருங்கிணைப்பாளர் கா.விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளர் பா.ராஜேந்திரன், ப.சேகர், சு.சுரேந்திரன் விழா தலைமை செ.நா.ஜனார்த்தனன், ஓய்வு பெற்ற முதன்மைக்கல்வி அலுவலர் டி.வி.சிவசுப்பிரமணியம், கு.செந்தமிழ்ச்செல்வன்.