சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் 'மொபைல் முத்தம்மா’ என்ற UPI டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.