tamilnadu

img

தூத்துக்குடி விஷவாயு விபத்து...  உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்.... 

சென்னை
தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி (41), பாலா (20), இசக்கிராஜா, ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (19) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.  

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் நிவாரண நிதியை  வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  

;