gas

img

சமையல் எரிவாயு டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

சமையல் எரிவாயு விநியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

கிணறு தூர் வாரிய தொழிலாளி விஷ வாயு தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு முருகன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வடிவேல்(28). ஓங்குப்பம் சாலை அம்பேத் கர் நகரை சேர்ந்தவர் பாரத்(25), பாகர் உசேன் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(27). நண் பர்களான 3 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

img

கைத்தறி நெசவாளர்களை கண்ணீர் கடலில் தவிக்கவிட்ட மோடி அரசு

தமிழகத்தில் வேளாண் துறைக்கு அடுத்த படியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த துறை கைத்தறி நெசவு தொழில் ஆகும். அதிலும் சிறப்பான இடத்தில் இருந்தது பட்டு கைத்தறி நெசவாகும்.தமிழகத்தில் காஞ்சிபுரம், மதுரை, ஆரணி, பரமக்குடி, புவனகிரி, திருபுவனம்,குடந்தை, தஞ்சை ஆகிய ஊர்கள் பட்டு கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற ஊர்கள் ஆகும். இந்தத் தொழிலில் பல இலட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன

;