திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் ஊராட்சியை சேர்ந்தது குருக்கிலாம்பூர் கிராமம் நமது நிருபர் செப்டம்பர் 28, 2019 9/28/2019 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் ஊராட்சியை சேர்ந்தது குருக்கிலாம்பூர் கிராமம். இங்கு வசித்து வரும் பழங்குடி யின மக்கள் குடிநீர் கேட்டு தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். Tags Gurukilampur village district belongs