tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் ஊராட்சியை சேர்ந்தது குருக்கிலாம்பூர் கிராமம்

திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் ஊராட்சியை சேர்ந்தது குருக்கிலாம்பூர் கிராமம். இங்கு வசித்து வரும் பழங்குடி யின மக்கள் குடிநீர் கேட்டு தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி  அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.