tamilnadu

img

ஜனநாயக வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கின்றன

சாதியப் பிரிவினை என்பது இந்த நாட்டின் சொத்துடமை வர்க்கம், உழைப்பாளி மக்கள் மீது ஒடுக்குமுறையைப் புரிவதற்காகவே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சமூக இயலாமை என்பது, இந்நாட்டில் ஒடுக்குமுறையாளர் கரங்களில் மிகவும் பயனுள்ள ஆயுதமாகவே இருந்து வருகிறது. இந்த நாட்டின் வலுவடைந்துள்ள சொத்துடமை வர்க்கங்கள் உழைப்பாளி மக்களைப் பிளவுபடுத்தி அவர்களுடைய ஜனநாயக வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கின்றன.

- பி.ராமமூர்த்தி -