“தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்கு ஒரு செங்கல்லை வைத்தார். அதையும் நான் எடுத்து வந்து விட்டேன். தமிழ்நாடு வழங்கும் வரிப்பணம் ஒரு ரூபாயில் ஒன்றிய அரசு 28 பைசாவை மட்டுமே திருப்பி வழங்குகிறது. எனவே, மோடியை இனி 28 பைசா மோடி என்றே அழைப்போம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.