தொழிலாளர்கள் ஆன்-லைன் மூலம் நலவாரியங்களில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்து கொண்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியினை தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால் தொடங்கி வைத்தார்.
தொழிலாளர்கள் ஆன்-லைன் மூலம் நலவாரியங்களில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்து கொண்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியினை தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால் தொடங்கி வைத்தார்.