ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களுக்கு ஒரு மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி ஆலை முன்பு வாயிற் கூட்டம் சிஐடியு சங்கத் தலைவர் ஆர்.ராஜ்குமார், ஏஐடியுசி தலைவர் மனோகரன், எல்.பி.எப் அமிர்தம் முரளி, ஐஎன்டியுசி ஐயப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.