tamilnadu

img

கல்லூரிகளில் சுழற்சி முறையை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்

கல்லூரிகளில் சுழற்சி முறையை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும், ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியரிடம், இந்திய மாணவர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.வி.ஸ்ரீபத், சங்கராபுரம் வட்டச் செயலாளர் வெற்றிவேல், நிர்வாகி‌ கிஷன்சிங் ஆகியோர் மனு அளித்தனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடமும் மாணவர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.