இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக உள்ளது; மதத்தின் அடிப்படையில் கிடையாது. பாஜகவுக்கு அரசியல் சாசனம் புரியவில்லை. அதனால்தான் அரசியலமைப்பை அகற்றிவிட்டு, எதிர்காலத்தில் பாசிச சர்வாதிகாரத்திற்காக மனுஸ்மிருதியை தங்கள் ஆணையாகக் கொள்ள 400 இடங்களைக் கேட்கிறார்கள். இதை மக்கள் நிராகரிப்பார்கள்.