குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நமது நிருபர் ஜூன் 19, 2019 6/19/2019 12:00:00 AM குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தி சென்னை கிழக்கு அண்ணாநகர் வள்ளியம்மாள் கல்லூரி மாணவிகள் ‘காலி குடங்களுடன் தண்ணீரை சேமியுங்கள்’ என்ற வாசகங்களுடன் சிந்தாமணி அருகே சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.