tamilnadu

img

குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் 

குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தி சென்னை கிழக்கு அண்ணாநகர்  வள்ளியம்மாள் கல்லூரி மாணவிகள் ‘காலி குடங்களுடன் தண்ணீரை சேமியுங்கள்’ என்ற வாசகங்களுடன் சிந்தாமணி அருகே சாலையில்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.