‘இந்தியா’ கூட்டணி சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் செவ்வாயன்று (மார்ச் 26) மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட 171வது வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திமுக மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.