சென்னை, நவ.11- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகை யில், தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு தற்போது பரவி வருகிறது” என்றார். ஒன்றிய அரசு அறிவிப் பதற்கு முன்பு தமிழ்நாடு சுகா தாரத்துறை நடவடிக்கை தொடங்கிவிட்டது. புதுக் கோட்டை பல் மருத்துவக் கல்லூரியை வருகிற 15 ஆம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்றும் அவர் கூறினார்.