தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், வளர்ச்சித்துறை ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.