தமிழக அரசு சட்ட மன்றத்தில் அறிவித்தபடி, ஆரணி மின் பகிர் மான வட்டம் அலுவலக பணிகளை விரைவில் துவக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிர்வாகிகள் ஆர்.சிவராஜ், கே.காங்கேயன், எம்.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.