tamilnadu

img

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் தீக்கதிர் நாளிதழ் வளர்ச்சி நிதி அளிப்பு...

தீக்கதிர் நாளிதழ் வளர்ச்சி நிதியாக  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிதியை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், தீக்கதிர் சென்னை பதிப்பு பொதுமேலாளர் சி.கல்யாணசுந்தரத்திடம் வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் க.கனகராஜ், சம்மேளன பொருளாளர் வி.சசிக்குமார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க இணைச்செயலாளர் எஸ்.சண்முகராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.

;