இதைத்தொடர்ந்து சிபிஎம் சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி.நாகை மாலி தலைமையில் முன்னணியின் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொருளாளர் இ.மோகனா, துணைப் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன் ஆகியோர் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்து வரைவு சட்டத்தை வழங்கி பேசினர்.