tamilnadu

img

திரித்துப் பேசுவது அவதூறு!

“டாக்டர் மன்மோகன் சிங் டிசம்பர் 2006-இல் ஆற்றிய உரை ‘இந்தியன் எக்ஸ்பிரஸி’ல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. வளங்கள் மீதான முதல் உரிமைகோரல் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் உள்ளது என்று தான் கூறினார். அவரது வார்த்தைகளை மோடி திரித்துப் பேசுவது அவதூறானது. ஏப்ரல் 21க்குப் பிறகு மோடியின் பேச்சு மேலும் தரம்தாழ்ந்த நிலைக்குச் சென்று விட்டது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.