குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்ச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் தா.பாண்டியன் முன்னிலையில் புதுமண தம்பதிகள் கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்ச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் தா.பாண்டியன் முன்னிலையில் புதுமண தம்பதிகள் கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.