tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எழும்பூர் பகுதிக் குழு சார்பில் ரத்ததான முகாம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எழும்பூர் பகுதிக் குழு சார்பில் ரத்ததான முகாம் டி.சித்தார்த்தன் தலைமையில் ஞாயிறன்று (ஆக. 25) நடைபெற்றது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் எஸ்.அஸ்வின்குமார் முகாமை  துவக்கி வைத்தார். இதில்  மாவட்டச் தலைவர் கே.எஸ்கார்த்தீஷ்குமார், செயலாளர் பி.சரவணத்தமிழன், பகுதித் தலைவர் என்.நந்தினி, செயலாளர் பி.சக்திவேல், பொருளாளர் வெங்கடேஷ், கே.பி. பார்க் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் எஸ்.பி.குமணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;