அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் ஆர்.கோவிந்தராஜன் 3ம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம் செவ்வாயன்று (பிப்.18) சென்னையில் நடைபெற்றது. விபிசி நினைவு நூலகம் மற்றும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னைப் பகுதி-1 சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘பட்ஜெட்டும் பன்முக தேசமும்’ எனும் தலைப்பில் பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா பேசினார். சங்கத் தலைவர்கள் எஸ்.ரமேஷ்குமார், சிவசுப்பிரமணியம் ஆகியோர் உடன் உள்ளனர்.