tamilnadu

img

கொரோனா தொற்று தடுக்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கை

கொரோனா தொற்று தடுக்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளது. சட்டப்பேரவைக்கு வருகைதரும் பொதுமக்கள் கைகளை சோப்புபோட்டு கழுவிய பிறகே உள்ளே அனுமதித்தனர். அதே போல் முதல்வர் நாராயணசாமியும் தனது கைகளை சோப்புபோட்டு கழுவிய  பின்னரே தனது அலுவலகத்திற்கு சென்றார்.

;