tamilnadu

img

‘மாஸ்க்’ தயாரிப்பில் கைதிகள்

சென்னை
தமிழக சிறைத்துறை சார்பில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாஸ்க் தேவை அதிகரித்துள்ள நிலையில் சிறையில் உள்ள கைதிகள் மூலம் மாஸ்க் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, சிறையில் செயல்படும் துணி தைக்கும் இடம் மாஸ்க் தயாரிக்கும் இடமாக மாற்றப்படவுள்ளது.

;