tamilnadu

img

அவசர கால செயற்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்னையின் தற்போதைய மழை நிலவரம், நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி ஆகியோரை தொடர்பு கொண்டு மழை பாதிப்புகளை கேட்டறிந்தார்.