“எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை” என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். “ஏன் பழக்கதோஷத்தில் அதையும் ‘அம்பாதானிக்கு’ (அம்பானி - அதானிக்கு) கொடுத்தாச்சா?” என்று தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ‘எக்ஸ்’ பக்கத்தில் கேலி செய்துள்ளார்.