“பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு கேட்ட சின்னம் கொடுக்கப்படுகிறது. ஆனால், மற்ற கட்சிகளுக்கு சின்னம் தராமல் இழுத்தடிக்கப்படுகிறது. அதேபோல், தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி தனக்கு சாதகமாக உள்ள மாநிலங்களுக்கு ஒரு தேதியும், சாதகம் இல்லாத மாநிலங்களுக்கு மற்றொரு தேதியையும் அறிவித்துள்ளனர்” என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார்.