tamilnadu

img

மக்களவை தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது

மக்களவை தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக சனிக்கிழமையன்று (பிப்.17) மத்திய சென்னை மாவட்டம், அண்ணாநகர் பகுதி, அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மார்க்கெட்டில் நடைபெற்ற உண்டி வசூலை  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் மகேந்திர வர்மன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.