tamilnadu

img

மேதின புத்தக திருவிழா துவக்கம்,

மேதின புத்தக திருவிழா துவக்கம், மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி சென்னையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் சனிக்கிழமை (ஏப்.27) நடைபெற்றது. இதனையொட்டி புத்தக விற்பனையை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடங்கிவைத்தார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் குமார் முதல் புத்தகத்தை வாங்கினார். உடன் பாரதி புத்தகாலய மேலாளர் நாகராஜ், எழுத்தாளர் ப.கு.ராஜன், ரமேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

;