tamilnadu

img

“வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்”

பெரியார் மீது அவதூறுகள் பரப்பி வந்த எழுத்தாளர் ஜெயமோகனின் கூற்றுக்கு பதில் மட்டும் இன்றி பல வரலாற்று உண்மை களை படம் பிடித்து காட்டியுள்ளார்.

மாற்றங்களுக்கு எப்போதும் தயா ராக இருக்கும் தமிழ்ச் சமூகத்தின் தனித் துவம் மிக்க சமூக நீதி வாசகர்களுக் கான வரலாற்றுப் பெட்டகமாக அமைந்துள்ளது இந்த நூல்.

வைக்கம் போராட்டத்தில் பெரியா ரின் போர்க்குணம் மிக்க பங்களிப்பு மற்றும் அவரது தோழர்களின் வாயி லாக பெரியாரின் செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டு ஜெயமோகன் பொய் உரைக்கு பதில் அளித்துள்ளார் எழுத்தாளர்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியான இதழ்களில் இருந்து பல்வேறு ஆவ ணங்களை திரட்டி மிக அருமையாக உண்மைகளை  தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன்.

நூலாசிரியர் : ப.திருமாவேலன்.
360 பக்கங்கள்
விலை : ரூ.400
வெளியீடு ; கருப்புப் பிரதிகள்
சென்னை-600014.
தொடர்பு எண்: 9444272500