நாத்திக பொருள்முதல்வாதத்தின் மீதான என் ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயதான பிறகு மக்கள் ஆன்மீகத்தை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அதற்கு நேர்மாறாக நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொருள் சார்ந்த உலகின் மீதான என் பற்று மேலும் மேலும் வலுவடைகிறது.
- முசாபர் அகமது -
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர்
இன்று (டிச.18) நினைவு நாள்