‘’ மத்திய பட்ஜெட்டில் பிரதமர் மோடி தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிகழ்வு மூலம் நாட்டின் பிரதமரும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என நிரூபித்துள்ளார். மாநில அரசுக்கு வரும் வருவாயில் குறுக்கீடு செய்வது என்ன அர்த்தம்?” என்று ஜூலை 23 அன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.