tamilnadu

img

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில்  ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கில் சிலபணிகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஞாயிறன்று (ஜூன் 21) தளர்வுகள்அனைத்தையும் ரத்து செய்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் ஆள்அரவமின்றி காணப்பட்டன.

;