இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரான குடி யுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணா ரப்பேட்டை லாலாகுண்டாவில் போராடிக்கொண்டி ருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகை யிலும் இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில் நாடகவியலாளர் பிரளயனின் நெறி யாள்கையில் சென்னை கலைக்குழுவினர்” இடம்” என்ற வீதி நாடகம் நடத்தப்பட்டது.