‘‘எங்கேயும் பயணிக்காத போதும், எதையும் வாசிக்காத போதும். இந்த வாழ்க்கையின் மெல்லிய இசையை காது கொடுத்து கேட்காத போதும், உன்னையே நீ பாராட்டிக் கொள்ளாத போதும், கொஞ்சம் கொஞ்சமாக நீ சாக ஆரம்பிக்கின்றாய்’’ - பாப்லோ நெருடா -