நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ ஏகபோக முதலாளிகளும் பொருளாதாரத்தை ஆதிக்கம் செய்யும் போதும், முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போதும் தீண்டாமையையோ சாதி அமைப்பையோ ஒழிக்க முடியும் என்று நினைப்பது வெறும் ஏமாற்று ஆகும்.
சாதிப் பிரச்சனை என்பது முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதோடும், சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதோடும் தவிர்க்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது.
- பி.டி.ரணதிவே -